
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
ஆலடிகுலத்திற்கு பம்பிங் மோட்டார் மூலம் தண்ணீர் வரவுள்ளது..!!
தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், ஆலடி குலத்திற்கு சாஸ்திர ஏரியிலிருந்து இரு தினங்களில் பம்பிங் மோட்டார் மூலம் தண்ணீர் வரவுள்ளது.
சாஸ்திரா ஏரியிலிருந்து வருடாவருடம் அதிரை மின்வாரியம் துணையுடன் தண்ணீர் கொண்டுவரப்படுகின்றது குறிப்பிடத்தக்கது, அதுபோல் இவ்வருடமும் சாஸ்திரா...
மரண அறிவிப்பு (ஹாஜிமா பரக்கதுனிஷா)!!
அதிராம்பட்டினம், பழஞ்செட்டி தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.பெ.ரி பெரியவாப்பு மரைக்காயர் அவர்களின் மூத்தமகனும் ஹாஜி SM ஷேக் மீரான் அவர்களின் மனைவியும் SMK நூர் முஹம்மது அவர்களின் மாமியாரும் SM அஹமது அன்வர்...
பட்டுக்கோட்டையில் மாணவர்கள் சாலை மறியல்..!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் விளையடிய போது போலீசார் அரசு இடம் என்று தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முன்பு காவல்துறையை எதிர்த்து போராட்டத்தில்...
மழைநீரோடு கழிவுநீரும் தேங்கி நிற்கும் அவலம்..நடவடிக்கைக்கோரி மனுவளித்த தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றத்தினர் !
அதிரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் அதிரை கடற்கரைத் தெரு பகுதியில் மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. அதிரை பேரூராட்சியின் சார்பில் முறையான வடிகால் வசதி செய்யப்படாததே இம்மழைநீர்...
மழைக்கால நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் – முஸ்லீம் லீக் ஊடக பிரிவு...
அதிராம்பட்டினம் அக் 05;-
தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் வருகின்ற 7ஆம் தேதி அன்று பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும், சிவப்பு அபாய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இதனை...
ரெட் அலர்ட் எச்சரிக்கை: அதிரை மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடலோர காவல் துறையினர் மற்றும் மீன்வளத்துறை சார்பாக ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துவருகின்றனர்.
பருவ மழை துவங்கிய நிலையில் அதிரை மற்றும்...









