
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
ராஜாஜி அரங்கு நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!
சென்னை ராஜாஜி ஹாலில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஏற்கனவே செண்பகம் என்ற மூதாட்டி...
மே 17 அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது….!
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெர்மனியில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்கு சென்று வந்த...
அதிரை ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழா!!
அதிராம்பட்டினத்தின் பிரசித்தி பெற்ற
சமேத முத்துக்குமாரசாமி ஆலத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் 15 ஆண்டு ஆடிமுளை பாரி கொட்டும் விழா இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக கடந்த 31.7.18 செவ்வாய் கிழமை 6 மணிக்கு பாலிகை...
மலேசியா சிறையில் உள்ள தமிழருக்கு உதவிடுவீர் !
லேசியாவிற்கு வேலைக்காக சென்ற பட்டுக்கோட்டை கரிக்காட்டை சேர்ந்தவர் சலீம் இவர் வேலைத்தேடி மலேசியா சென்றதாகவும், அங்கு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் காவல் துறையால் கைது செய்து சிறையில் உள்ளார் என மலேசியாவில்...
மல்லிப்பட்டினம் திமுகவினர் மௌன ஊர்வலம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் திமுக சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் திமுகவினர் சார்பாக கடைத்தெருவில்...
அதிரையில் கலைஞருக்கு இறுதி அஞ்சலி ஊர்வலம்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவையொட்டி பல்வேறு ஊர்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் அதிரை நகர திமு...









