Home » அதிரை ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழா!!

அதிரை ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழா!!

by
0 comment

அதிராம்பட்டினத்தின் பிரசித்தி பெற்ற
சமேத முத்துக்குமாரசாமி ஆலத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் 15 ஆண்டு ஆடிமுளை பாரி கொட்டும் விழா இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 31.7.18 செவ்வாய் கிழமை 6 மணிக்கு பாலிகை போடும் நிகழ்ச்சி மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று பாலிகை சமுத்திரத்தில் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வரும் வெள்ளிகிழமையன்று மாலை பால்குடம் அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில்.தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அனைத்து ஏற்பாடுகளையும் தலைவர் பஞ்சாயத்தார்கள் காந்திநகர் கிராமவாசிகள் செய்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter