
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது -சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?
தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
சர்க்கரை நோய் எப்படி வருகிறது ?
இன்று...
மரண அறிவிப்பு கடற்கரை தெருவை சேர்ந்த (சுடு தண்ணி மரைக்காயர்) A.S.M நூர் முகம்மது...
கடற்கரை தெருவை சேர்ந்த முகம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், சுடு தண்ணி மரைக்காயர் என்கிற A.S.M நூர் முகம்மது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் சால்ட் லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா...
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தஞ்சையில் மாணவ, மாணவிகள் போராட்டம்!!!
தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய...
தக்காளியை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ புற்றுநோய் உங்கள் பக்கமே வராதாம்…!!
நீங்க தக்காளியை விரும்பி சாப்பிடுபவர்களா... அப்போ சந்தோஷமாக இருங்க. புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்.
தினமும் உணவில் தக்காளி சேர்த்துக் கொள்வதால் புற்றுநோயில் இருந்து ஆண்கள் தப்பலாம் என்று இத்தாலி ஆய்வு தெரிவித்துள்ளது.
இத்தாலியை சேர்ந்த நேப்பிள்ஸ்...
இலங்கை தூதரக முற்றுக்கை TNTJ சார்பாக அறிவிப்பு
அதிரை எக்ஸ்பிரஸ்;- சென்னையில் வருகின்ற 9.03.2018 வெள்ளிக்கிழமை அன்று மாலை இலங்கை தூதரகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
இலங்கையில் பள்ளிவாசல்களை தீக்கரையாக்கி முஸ்லிம்கள் மீது கொலை வெறித்...
அதிரை எப்.எம்.90.4 (08.03.2018 )நிகழ்ச்சிகள்
மாலை 6.00மணி
முத்துப்பேட்டை கவிஞர்.மலிக்கா பாரூக் அவர்களின் சிறப்பு நேர்முகம்
மாலை 6.30மணி
+2 வணிகவியல் தேர்வுக்கான ஆலோசனைகள்
வழங்குபவர்:
வணிகவியல் ஆசிரியை
திருமதி.சம்சாத்பேகம் அவர்கள்.
இரவு 07.00மணி
டாக்டர்.வேணி அவர்களுடன் நேர்முகம்.
தலைப்பு
மூளை மற்றும் நரம்புமண்டலத்தின் முக்கியத்துவம்.









