Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மரண அறிவிப்பு
admin

மரண அறிவிப்பு., கீழத்தெருவை சேர்ந்த மீன்கடை துவன்னா என்கிற சேக் நூர்தீன் அவர்கள்..!

  கீழத்தெருவை சேர்ந்த மர்ஹீம் ஹமிது சுல்தான் அவர்களின் மகனும் மர்ஹீம் செந்தலையார் என்கிற நெய்னா முகமது அவர்களின் மருமகனும் மர்ஹீம் ஹாஜா தம்பு என்கிற ரஹ்மத்துல்லாஹ் சேக்தாவூது ஆட்டோ முத்தலிஃப் ஆரிஃப் ஹசன்...
admin

தூங்கும் போது உங்கள் காதில் பூண்டு வைத்து படுத்தால் இது நடுக்குமாம்…!!

இரவில் உங்கள் காதில் பூண்டு வைத்து தூங்கினால் என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். காலம்காலமாக பயன்படுத்தி வரும் ஒன்றுதான் பூண்டு. நம் நாட்டில் காய்ச்சல், சளி இருமல் ஆகிய நோய்களை குணப்படுத்த...
Ahamed asraf

அதிரையில் TIYA சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி  சார்பில் நடைபெற்ற இலவச இரத்த...

அதிரை தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி சார்பில் இன்று(11/03/2018) காலை 10மணியளவில் துவங்கி இரத்த தான பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்...
admin

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்…! வாடிக்கையாளர்களுக்கும் எச்சரிக்கை..??

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்...! வாடிக்கையாளர்களுக்கு வார்னிங்..! கடந்த இரண்டு வார காலமாக ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு டவர் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வேறு சேவைக்கு மாறுமாறு ஏர்செல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதற்கான போர்ட்...
admin

கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் விற்கப்படும் ‘ஃப்ரூட் மிக்சர்’ குடிக்கத்தகுந்த பானம்தானா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. புதிது புதிதாகத் தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கூல்ட்ரிங்க்ஸ்...
Ahamed asraf

சென்னையில் இலங்கை தூதரத்தை முற்றகையிட்டு SDPI போராட்டம்!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகள் நடத்திவரும் கலவர தாக்குதலை கண்டித்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இன்று (மார்ச்.10) சென்னை நுங்கம்பாக்கத்தில்...