
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
தமிழகம் முழுவதும் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள்,இணையதளம் செயல்படாது..!!
தமிழகம் முழுவதும் இன்று 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கணிணி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை...
மரண அறிவிப்பு.,அதபியா அம்மாள் அவர்கள்..!!
அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் எம். இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் பி.எம்.எஸ் அப்துல் குதா அவர்களின் மனைவியும், மர்ஹூம் நாகூர் பிச்சை, தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் தாஜிதீன்...
மரண அறிவிப்பு., பைனவ் அம்மாள் அவர்கள்..!!
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கே.எஸ்.எம் ஹபீப் ராவூத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் மஜிது அவர்களின் மனைவியும், சரபுதீன், லியாக்கத் அலி, இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், முகைதீன், சகாபுதீன், சாகுல் ஹமீது ஆகியோரின்...
ரயில்களில் டைனமிக் கட்டண முறை குறித்து அமைச்சர் பியூஷ் கோயல்
பயணிகளின் முன்பதிவுக்கு ஏற்ப மாறும் டைனமிக் கட்டணம் முறையை மறுபரிசீலனை செய்து வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அவர், ரயில்களில் முன்பதிவு அதிகமாகும்போது, அதற்கேற்ப...
மரண அறிவிப்பு.,மேலத்தெரு N.A.சரபுதீன் அவர்கள்..!
மேலத்தெருவை சேர்ந்த நெ.அ.அப்துல் காசிம் அவர்களின் மகனும், நெ.அ.அப்துல் ரசூல் அவர்களின் மருமகனும், அப்பியான்.N.A.நெய்னா முகமது,N.A.முகமது இப்ராஹிம், N.A.முகமது யூசுப் இவர்களின் சகோதரரும், S.ஜகபர் அலி,ஸ்.பைசல் முகமது, S. நாசர் அரபாத் இவர்களின்...
அதிரையில் இமாம் ஷாஃபி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேரலை …(ஆடியோ)
https://m.facebook.com/story.php?story_fbid=1716653375023962&id=294070597282254







