
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் நீக்கம்!
சென்னை : சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை சொந்த நாட்டில் இருந்தே அழித்தொழிப்பதற்கான வேலைகள்...
அதிரையில் இஸ்திமா நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் தீவிரம்.!!(வீடியோ)
https://youtu.be/zEt0A8epKMU
என்ன தான் செய்கிறது அதிரை பேருராட்ச்சி??
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட ஒரு பகுதிதான் மேலத்தெருவில் உள்ள அல்பாக்கியாத்துல்ஸாலிஹாத் பள்ளிவாசல் அருகில் உள்ள சாக்கடை ஒரு மாதமாக தண்ணீர் ஓடமல் தேங்கி சாலைகளில் வெளியாகிறது அப்பகுதில் வசிக்கும் மக்கள்ளுக்கு...
அதிரையில் நடைபெறும் மாபெரும் இஜ்திமாவிற்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற 9/02/2018 மற்றும் 10/02/2018 ஆகிய இரு தினங்களில் தஞ்சை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை மேலதெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் இஸ்திமாவில்...
அதிரை நாம் மனிதர் கட்சி உறுப்பினர் அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி.!!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நாம் மனிதர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிரை நாம் மனிதர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மாற்று...
அதிரை பொதுமக்கள் நலன் கருதி பெரிய ஜும்மா பள்ளியில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.!!
தமிழகத்தில் பல இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பலர் தங்களின் கைவரிசையை காட்டி கொள்ளையடித்து வருவதும் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே திருடன்களை...






