
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் மனித நேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா..,கொடியேற்றம், தெருமுனை பிரச்சாரங்களுக்கு...
மனித நேய மக்கள் கட்சியின் பிப்ரவரி7ஆம் தேதி கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோட்டை முதல் கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளில் கொடியேற்றம் ,தெருமுனை பிரச்சாரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற...
ஜித்தா வாழ் அதிரையர்களுக்கு அழைப்பு..,AYDA அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சுமார் 25வருடங்களுக்கு முன்பு அதிரை இளைஞர் மேம்பாட்டு சங்கம்(AYDA-Adirai youth development association) என்ற இந்த அமைப்பு துவங்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலம் அதிரை மற்றும் ஜித்தா வாழ் அதிரையர்களின்...
எதிர்கட்சித் தலைவருடன் CFI மாணவ அமைப்பினர் சந்திப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சந்திப்பு.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் நடத்த இருக்கின்ற
மாணவ சுயமரியாதை...
எதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.!!
குடியரசுத் தலைவரின் சம்பளம் உயர்வு.. 5 ஆண்களுக்கு ஒருமுறை எம்பிக்கள் சம்பளம் தானாக உயர்வு... கார்ப்பேரட் வரி குறைப்பு என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி நடுத்தர மக்களின்...
அதிரையில் நேற்று நடைபெற்ற திமுக நகர உறுப்பினர்கள் கூட்டம்..!
தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் திராவிட முன்னேற்ற கழகம் நகர உறுப்பினர்கள் கூட்டம் நேற்று(31/01/2018) மாலை 5மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டம் அதிரை அண்ணா படிப்பகத்தில் பேரூர் கழக அவைத்தலைவர் சாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக...
உஷார் ! நீங்கள் செல் போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பவரா ?
பெண்கள் தங்களது உடை அமைப்பே காரணமாக, செல் போன்களை பர்சில் வைத்துக்கொள்கின்றனர். அதைப் போலவே ஆண்களும் செய்ய வேண்டும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
சமீபமாக நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது இந்த...









