
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
ஆண்டவன் கட்டளை எப்போது ரஜினி அரசியலுக்கு வருவது அப்போது!!!
இந்திய அரசியலில் பண பலமும் மக்கள் பலமும் இருக்கும் எவரும் அரசியலில் இறங்கலாம்
அரசியலில் இறங்குவதை தனது தொண்டர்கள் அல்லது ரசிகர்கள் ஏற்பார்களா ? அல்லது அதை ஏற்க மாட்டார்களா ? என்று முடிவு...
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்ற ஜனாசா குளிப்பாட்டும் முறை நிகழ்ச்சி!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிரை எக்ஸ்பிரஸ்: ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக டிசம்பர் 26இன்று காலை 11:15 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஜனாசா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்க நிகழ்ச்சி ஷம்சுல் இஸ்லாம்...
நாகையில் சுனாமி நினைவேந்தல் பேரணி தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…!!
சுனாமி ஆழி பேரலை தாக்கியதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அதன் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மாவட்டம் எங்கும் உருக்கமாக நடைப்பெற்றது.
இன்று அரசு சார்பில் நடைப்பெற்ற...
தஞ்சையில் SDPI கட்சியின் வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!!!
அதிரை எஸ்பிரஸ்; தஞ்சாவூர் மாவட்டம்- தஞ்சையில் கடந்த (25-12-2017) திங்கள்கிழமை அன்று SDPI கட்சியின் வழக்கறிஞர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் SDPI-கட்சி வழக்கறிஞர்களின் மாநில துணைத்தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.A.S. அலாவுதீன் அவர்கள்...
மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு! வினோத ஓட்டல்!
இந்தியாவில் உள்ள ஒரு ஓட்டலில் மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக புரோட்டாவும் வழங்கப்படுகிறது.
புதுடெல்லி;
புது டெல்லியில் ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தபாஸ்யா பரோட்டா கடை. பரோட்டாவுக்கு...
அதிரையில் ஆலடி குளம் பராமரிப்பு பணி மீண்டும் துவக்கம்!!!(வீடியோ இணைப்பு)
https://youtu.be/9-zVm255Asc









