Wednesday, March 4, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
செய்திகள்
admin

தஞ்சை மாவட்ட மீனவ சங்க காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிக நிறுத்தம்!!!!

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் 3.11.2017 காலை 11 மணியளவில் மல்லிப்பட்டிணம் மீனவசங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கதலைவர் A.தாஜுதீன், மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,கள்ளிவயல் தோட்ட சங்க...
admin

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் 30 செமீ மழை பதிவு –...

சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விடிய விடிய கொட்டிய மழையால் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, டிஜிபி அலுவலகம் பகுதியில் 30 செமீ மழை...
புரட்சியாளன்

1 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்படுகிறது !!

உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி இன்று(03.11.2017) பிற்பகல் 1.30 மணியளவில் முடங்கிவிட்டதாக அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை உட்பட பல நகரங்களிலும் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என மக்கள்...
admin

சிறு குட்டையாக காட்சி தரும் அதிரை சாலைகள், நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்? (படங்கள்...

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சியை சுற்றியுள்ள தெருக்களில் சாலை வசதியில்லாமல்,மேடு,பள்ளமாகவும், கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் பள்ளமான சாலைகளில் நீர் நிறைந்து காணப்படுகிறது.இதனால் சாலை எது என்று தெரியாத அளவிற்கு சாலை முழுவதும் மழைநீர்...
புரட்சியாளன்

கடல் எது கரை எது என தெரியாத அளவிற்கு நீரில் மூழ்கிய மெரினா கடற்கரை...

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையிலும் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெரினா கடற்கரை...
admin

அதிராம்பட்டினம் அல்ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி !!!

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணத்தில் வருகின்ற 5.11.2017 அன்று மாலை 4மணிக்கு நடுத்தெருவில் உள்ள ஆயிஷா மகளிர் அரங்கத்தில் ஆலிமாக்களுக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துணைத்தலைவர்...