
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
Added Bonus Bez Depozytu Dla Polaków W Kasynach Online 2023
Bonus Bez Depozytu Dla Polaków W Kasynach Online 2023
ContentTypy Weryfikacji Udostępniające Bonus Bez Depozytu W KasynieGdzie Mogę Poznać Szczegóły Mhh Temat Bonusu Bez Depozytu?...
பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடியம்மன் ஆலய தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு –
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்று விளங்கக் கூடிய ஸ்ரீ நாடியம்மன் கோயில் திருவிழா கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியை.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும்...
ரமலான் கால ஜக்காத் முறையை கணக்கீடு செய்து கொடுக்கும் மாஜிதா ஜூவல்லரி!
அதிரை இஸ்லாமிய பெருமக்களுக்கு மாஜிதா ஜூவல்லரியின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்கள்….
எவ்வருடமும் போல் இவ்வருடமும் ரமலான் மாதத்திற்கான ஜக்காத் கணக்கீடு முறையை நமது நிறுவனத்தில் செய்து கொடுக்கப்படுகிறது.
மேலும் நமது நிறுவனத்தில் நோன்பு பெருநாள் வரை...
பட்டுக்கோட்டையில் இஃப்தார் நிகழ்ச்சி..!!
பட்டுக்கோட்டை நேரு நகரில் இஸ்லாமிய தகவல் மையத்தின் மகளிர் குழு சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் NCHRO மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி பங்கேற்று திருக்குர்ஆனை பற்றி சிறப்புரையாற்றினார். ஏராளமான...








