Thursday, March 12, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
உள்நாட்டு செய்திகள்

அதிரை மார்க்கமாக சென்ற ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி – RPF விசாரனை –

திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி- மாயவரம் டெமு இன்றுகாலை திருத்துறைப்பூண்டியை கடந்து சென்று கொண்டிருந்த போது டெமு ரயில் முன் திடீரென ஒருவர் குதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த அடையாளம் தெரியாத நபர்...
அதிரை இடி

அமெரிக்காவாழ் அதிரையர்களின் இப்தார் விருந்து! நாளையத்தினம் அனைவரும் பங்கேற்க அழைப்பு!!

வரும் ஞாயிறு ( ஏப்ரல் 17ம் தேதி) அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள Fairfield மஸ்ஜித் அல் நூர் பள்ளிவாசலில் இப்தார் விருந்துக்கு American adirai forum, (San Francisco Bay Area branch...
பேனாமுனை

மரண அறிவிப்பு : செ.சி.அ முகம்மது அபுபக்கர் அவர்கள்!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.சி.அ முகம்மது அப்துல்லா ஹாஜியார் அவர்களுடைய மகனும், மர்ஹும் அ.சி.மு முகம்மது ரஹ்மத்துல்லா ஹாஜியார் அவர்களுடைய மருமகனும், ஹாஜி அகமது இபுராஹிம், அகமது அமீன், முகம்மது ரபி, சபி...

எப்போ சார் நோம்பு முடியும்? இளைஞர்களின் அட்டூழியம் தாங்க முடியல – ஆதங்கப்படும் அதிரை...

ரமலான் மாதம் தொடங்கி இன்றுடன் 14நோன்புகள் கடந்து விட்டது. ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் ஈடுபடுவது வழக்கம். இதன் காரணமாக வணக்கஸ்தர்களின் தேவைக்காக அங்காங்கே இரவு நேர கடைகள் செயல்படுகிறது. பெரியவர்கள்,பெண்கள் என...
admin

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 14 க்கான கேள்விகள்!

Loading…

அதிரையில் மலைபோல் தேக்கி வைக்கப்படும் குப்பை! (கழுகு பார்வை வீடியோ)

https://youtu.be/CQXS2B9JTww