
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

மரண அறிவிப்பு: குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்..!
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள்..!!
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
மரண அறிவிப்பு : ஹாஜிமா உம்மல் ஃபரீதா அவர்கள்!
மர்ஹூம் அரபு மரைக்கார் அவர்களுடைய இளைய மகளும், மர்ஹூம் A M S சம்சுதீன் ஹாஜியார் அவர்களுடைய சகோதரியும், ஜுனைத் ஹாஜியார் அவர்களுடைய மனைவியும், ஃபைஜுதீன், காமில், ஹாசிம் ஆகியோரின் தாயாரும், அரபுதீன்...
பாலு கேஸ் ஏஜென்ஸின் அறிவிப்பு..!
கடந்த வாரம் மழை பெய்ததன் காரணமாக, அலுவலகத்தில் போன் செய்து கேஸ் பதிவு செய்யும் எண்ணானது. பழுதாகி விட்ட காரணத்தால், கீழ்கண்ட மூன்று எண்களில் ஏதாவது ஒன்றில் தொடர்பு செய்து, தங்களின் கேஸ்...
வலைகுடா நாடுகளில் உணரப்பட்ட நில நடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவு !!
அமீரகம் உள்ளிட்ட வலைகுடா நாடுகளில் சற்றுமுன்னர் நில நடுக்கம் ஏற்பட்டது.
பஹ்ரைன்,கத்தார்,ஆஃப்கானிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ரிகடர் அளவு கோலில் 6.3...
அதிரையில் தொடரும் மழை ! பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் !!
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையினால் பள்ளத்தாக்கான பகுதிகள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் களம் கண்டு வருகிறது.
இந்த நிலையில் அதிராமட்டினம்...
அதிரையின் ஆளுமைகளை சந்தித்த ஹாஜா கனி..!
தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளரும், அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னால் மாணவருமான முனைவர் ஹாஜா கனி நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அதிராம்பட்டினம் வந்தார்.
முன்னதாக அதிரை வந்த ஹாஜா...
மரண அறிவிப்பு : மரைக்காயர் பள்ளி முன்னாள் பிலால் ஹாஜி நெ.மு. நெய்னா அப்துல்...
மரண அறிவிப்பு :அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த ஜஹபர் அலி, அப்பாதுரை ஜமால் ஆகியோரின் தகப்பனாரரும், மரைக்காயர் பள்ளியின் முன்னாள் பிலாலுமான ஹாஜி நெ.மு. நெய்னா அப்துல் வஹாப் அவர்கள் புதுஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்....









