Sunday, February 1, 2026

பேனாமுனை

410 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

மரண அறிவிப்பு: குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்..!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும், மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்...

மரண அறிவிப்பு: ஹாஜிமா மா.மு. உம்மல் ஹபீபா அவர்கள்..!!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு. முகம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு. முகம்மது தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி அ.மு. முகம்மது மீரா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
செய்திகள்
பேனாமுனை

அதிரையில் உள்ளூர் நாய்களை ஊட்டி வளர்க்கும் அலெக்ஸ் ! நெகிழ வைக்கும் காட்சிகள்!

கொரோனா பேரிடரில் மக்களே உணவுக்கு திண்டாடும் சூழல் இருந்து வருகிறது ஒருபக்கம் பொருளாதாரம், மறுபக்கம் பொருள்கள் கிடைக்காமை. இந்த நிலையில் தெரு நாய்களின் நிலைமையோ படு மோசம் உணவுகள் கிடைக்காமல் அலைந்தோடும் நாய்களின் உணவு...
பேனாமுனை

அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் மூக்கு கண்ணாடி வழங்கல் !

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த புஷ்பலதா என்பவர் பொருளாதார நெருக்கடிக்கிடையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு கண்ணில் அழுத்தம் நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில் மூக்கு கண்ணாடிக்கு போதிய வசதியின்றி தவித்து உள்ளார். இதனை அறிந்த...
பேனாமுனை

பாப்பாநாடு :இந்து முறைப்படி உடலை அடக்கம் செய்த அதிரை இஸ்லாமியர்கள் !

பாப்பநாடு அருகே கிளாமங்கலத்தில் கொரோனா காரணமாக ஒரு இந்து சகோதரர் இறந்துள்ளார். இந்த கிராமமக்கள் யாரும் உடலை பெற முன் வராததால் குடும்பத்தினர் திகைத்து போய் நின்றுள்ளனர். இதனையறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவினர் மாநில செயளாலர்...
பேனாமுனை

அதிரையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி! வரைபடத்தை வரைந்து அசத்திய கலைஞர்கள்!

அதிரையில் கொரனோ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அதிராம்பட்டினம் பெயிண்டர் மற்றும் ஒவிய சங்கத்தினர் கொரனோ விழிப்புணர்வு புகைப்படம் அதிரை பேருந்து நிலையத்தில் வரையப்பட்டது.இன்று மாலை கொரனோ பற்றிய உறுதி மொழி எடுக்க...