பொது அறிவிப்பு

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!
அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.
மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை தொடக்கம்.
அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது.
இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள் கவனிக்காததே காரணம் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது.
இந்நிலையில்,...
அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் கை செயின் ஒன்று தவறியது – கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்க...
அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையின் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் கனவருடன் சென்று கொண்டிருந்த பெண்மனியின் கையில் இருந்த கை செயின் ஒன்று தவறி விழுந்துள்ளது.
ஏழமையான குடும்ப பின்னணி கொண்ட இப்பெண்மனி,...
பிறை செய்தி: நாளை மறுநாள் ஈகை திருநாள் – அரசு காஜி அறிவிப்பு .
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் செவ்வாய் கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் பிறை தெரியாத காரணத்தால் செவ்வாய்க்கிழமை...
தங்கம் விலை இரண்டாவது நாளாக குறைவு..!
தங்கம் விலை 2 நாட்களில் ரூ.512 குறைவு.
தங்கம் விலை நேற்றும் இன்றும் கடுமையாக சரிந்துள்ளது.
நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று...
எப்போ சார் நோம்பு முடியும்? இளைஞர்களின் அட்டூழியம் தாங்க முடியல – ஆதங்கப்படும் அதிரை...
ரமலான் மாதம் தொடங்கி இன்றுடன் 14நோன்புகள் கடந்து விட்டது.
ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் ஈடுபடுவது வழக்கம்.
இதன் காரணமாக வணக்கஸ்தர்களின் தேவைக்காக அங்காங்கே இரவு நேர கடைகள் செயல்படுகிறது.
பெரியவர்கள்,பெண்கள் என...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பான அறிவிப்பு!
அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் கடந்த 23.03.2022 அன்று வெளியான "கோல்டு வின்னர் ஆயில் நிறுவனம் அதிரை காரரோடதா?" என்ற செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தவறானது என சம்மந்தப்பட்டவர் தெரிவித்துள்ளார். ஆகையால், அந்த செய்தியில்...
தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய வழிமுறைகளை வெளியிட்டது மின்சாரத்துறை!
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.
மேலும், இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட...








