Monday, April 29, 2024

உள்நாட்டு செய்திகள்

தமிழக-கேரள எல்லையில் வெடிபொருட்கள் கடத்தல்: பிரபு,ரவி என்ற இரண்டு ஆசாமிகள் கைது !

கேரளா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் அங்குள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலத்திலிருந்து...

தேசிய பத்திரிகை தினம் : அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி அதிரை எக்ஸ்பிரஸ் தமது வாழ்த்துக்களை டெரிவித்து கொள்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி சமுதாயத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அரசியல் விருப்பு வெறுப்பின்றி , தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல், செய்திகளை...

சென்னையில் இருந்து 2021 ஹஜ்ஜுக்கு விமானம் இல்லை ! மத்திய அமைச்சகம் தகவல்!!

ஹஜ் யாத்திரீகர்களுக்கு கோவிட் நெகட்டிவ் கட்டாயம்! டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சகம் அறிவுருத்தல். 2021 ஆம் ஆண்டில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் சவுதி அரேபியா புறப்படும் 72 மணி...

இலங்கையில் இருந்து கள்ளத்தோனியில் வந்த மூவர் யார்? போலிசார் தீவிர விசாரனை!

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை திரிகோணமலையில் இருந்து படகு ஒன்று வந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இலங்கையில் இருந்து கள்ளத்தோனியி;ல் தமிழகம் வனத முகமது அன்சாரி, அவரது மனைவி சல்மா பேகம்,...

புதிய இந்தியா பயண விதி: சில பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு வந்தவுடன் கோவிட் -19 சோதனை எடுக்கலாம்

இந்திய எல்லைக்குட்பட்ட பயணிகள் - நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கோருகிறார்கள், ஆனால் எதிர்மறையான பி.சி.ஆர் கோவிட் -19 சோதனை அறிக்கை கையில் இல்லை - அவர்கள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் இப்போது...

Popular

Subscribe

spot_img