அதிரை மருத்துவமனை செவிலியர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து.
உலக செவிலியர் தினம் முன்னிட்டு உலகம் முழுவதும் நோய்த்தொற்று உடன் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்யும் பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம்...
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மிக நீண்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்கு முடங்கி இருந்து சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.இந்தியா, இதில் இன்னும் வலுவாக போராடுவதற்கு...
தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை பரிசோதனை செய்ய பயன்படும் ரேபிட் கிட் சோதனைகான கொள்முதல் பெரிய சர்ச்சையில் முடிந்துள்ளது....
அதிரை பெண் மருத்துவர் இர்ஷாத் நஸ்ரின் பார்க்கும் நேரம் !!
பெண்கள் நல சிறப்பு மருத்துவர்
பார்க்கும் நாள் :
திங்கள் முதல் ஞாயிறு வரை
பார்வை நேரம்
காலை 12:00 Pm to 2:00 Pm.(டாக்டர். ஹாஜா முஹைதீன்...
புதிய கொரோனா வைரஸ், கோவிட் -19, அஞ்சல் அல்லது பார்சல்கள் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அசோசியேட்டட் பிரஸ் உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு...