அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
அதிரையில் நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு ![படங்கள்]
அதிரையில் எம்.எம்.எஸ் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் தஞ்சை...
கர்நாடக 5 தொகுதி இடைத்தேர்தலில் பிஜேபி படுதோல்வி !
கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது.
கர்நாடக அரசியலில் அதிக எதிர்ப்பார்ப்பை...
20 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவை INL ஆதரிக்கும்…
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் தடா ரஹிம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்,அதில் காலியாக உள்ள 20சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள்...
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ![படங்கள்]
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் V.M.S. நெல்லை முபாரக் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து...
கனிமொழி அமீரகம் வருகை, திமுகவினர் உற்சாக வரவேற்பு!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் ஆண்டுதோறும் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் 37ஆவது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி கடந்த 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 10-ம் தேதி...
அதிமுக அரசே மீண்டும் ஒரு வரலாற்று பிழையை செய்திடாதே !
மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அதிமுக அரசு தொடர் ஜனநாயக படுகொலைகளை நிகழ்த்த எத்தனித்துள்ளது வெட்ட வெளிச்சாமாக தெரிகிறது.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செல்லும் என யாரோ எழுதிக்கொடுத்த தீர்ப்பை...








