அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
அ.தி.மு.க.வின் 47ஆம் ஆண்டு துவக்க விழா பொது கூட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று (25/10/18) வியாழக்கிழமை அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர்...
ஸ்தம்பித்தது திருச்சி மத்திய ஆட்சியாளர்கள் அதிர்ச்சி !
அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு...
SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நேரலை (Live)!!
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னர் திடலில் நடைபெற்று வருகிறது. அதனுடைய நேரலை காட்சிகள் இதோ..
SDPI கட்சி மாநாட்டில் பங்கெடுக்க படையெடுத்தது மல்லிப்பட்டிணம்…!
திருச்சி ஜி கார்னரில் SDPI கட்சி ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை இன்று நடத்துகிறது.இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதில் இருந்து மக்களை அழைத்தெ செல்ல நிர்வாகிகள் தொடர்ந்து களப்பணியாற்றினர்.
தமிழகம் முழுவதும் மாநாட்டை நோக்கி...
தஞ்சை நாடாளுமன்ற திமுக பொருப்பாளர்கள் நியமனம்…!
2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற போது தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் தஞ்சை மாவட்டத்திற்கு திமுக தேர்தல் பொறுப்பாளராக...








