அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
அதிரையில் ஒற்றுமைக்கு வேட்டு! பாஜகவின் திட்டத்தை செயலாக்க துடிக்கும் அரசியல்வாதிகள்! அம்பலமானது உண்மைமுகம்!!
அதிரையில் நூற்றாண்டை கடந்து இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து செயல்படுவதில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு தனி இடம் உண்டு. இந்நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆளும், எதிர் கட்சிகளை சேர்ந்த...
கமல்ஹாசனின் மநீமவுக்கு புதுவையில் பேட்டரி டார்ச் சின்னம் -தமிழகத்தில் சின்னம் ஒதுக்கப்படவில்லை!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 6 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனடிப்படையில் தமிழகம், புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட விவசாயி...
பயங்கரவாதிகள் என்று விவசாயிகளை சொல்பவர்கள் மனிதர்களே கிடையாது – பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி...
"நமக்காக உணவு வழங்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதா? விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் மனிதர் என்றே அழைக்கப்பட தகுதியற்றவர்கள்" என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அம்மாநில...
மதுக்கூரில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்…!
தஞ்சை மாவட்டம்,மதுக்கூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர்க்கலப்பையை வைத்துக்கொண்டு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் காங்கிரஸ் கமிட்டி...
பத்திரிக்கையாளர்களை மிரட்டும் பாமகவினர் !
அன்புமணியை கேள்வி கேட்ட ஜெயா டிவி நிருபர் மீது காரை ஏற்றி தாக்குதல்!
தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 1ஆம் தேதி...
லவ் ஜிஹாத், பாஜகவுக்குள் புயலை கிளப்பும் குஷ்பு!
லவ் ஜிஹாத் என்கிற போலி சொல்லாடலை பா ஜ க புதிதாக உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்து மக்களை பிரிக்கும் சூழ்ச்சியை கையாள நினைப்பது அபத்தமானது என பாஜாகவில் சமீபத்தில் இணைந்த...








