Thursday, December 18, 2025

அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...
அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
admin

ஊடக பணிக்கு மத்தியிலும் ஜனநாயகக் கடமையாற்றிய அதிரை எகஸ்பிரஸ் நிருபர்கள்!!

நாட்டில் 17 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம்,கேரளா உள்ளிட்ட...
புரட்சியாளன்

அதிரையில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தீவிரம் !!

அதிரையில் காலை 7 மணி முதலே நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பகல் 1 மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர். இந்நிலையில் வெயில்...
admin

“அட்மினை” அனுப்பாமல் தானாக வந்து தனது வாக்கை பதிவு செய்த எச்.ராஜா..!!

4 நாளைக்கு முன்னாடியே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் சிவகங்கை தொகுதி மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று சொல்லி தந்தார். "18-ந் தேதி.. வாக்கு இயந்திரத்தில் 3-வதாக...
புரட்சியாளன்

சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் நின்று வாக்களிக்கும் அதிரை வாக்காளர்கள் !!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7 முதலே வாக்குப்பதிவு...
மாற்ற வந்தவன்

தாமரங்கோட்டை மகேந்திரன் ஜனநாயக கடமையை ஆற்றினார்!!

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியை இழந்த மகேந்திரன் தற்போது விவசாய அணியின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதறக்காக சொந்த ஊர் திரும்பிய அவர் இன்று...
மாற்ற வந்தவன்

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பின் பொறுப்பாளர் பழஞ்சூர் செல்வம் வாக்களித்தார் !!

மக்களவைக்கான வாக்கு பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் அவரவர்கள் சார்ந்த தொகுதிகளில் வாக்கு செலுத்தி வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலையிலேயே வாக்கை பதிவு...