Thursday, April 16, 2026

தமிழ்நாடு அரசு

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!

பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற வெற்றியும், தொகுதியில் அவர் கொண்டுள்ள நேரடித் தொடர்பும் அவருக்குச்...
அரசியல்

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!

பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற வெற்றியும், தொகுதியில் அவர் கொண்டுள்ள நேரடித் தொடர்பும் அவருக்குச்...

அதிரை: தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் மேற்கு திமுக – கிழக்கில் மந்த நிலை; கூட்டணி கட்சிகள் ஆதங்கம்.

அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு பகுதிகளாக பிரித்து செயல்பட திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,...

“வேட்புமனுக்கள் குவிந்த பட்டுக்கோட்டை! தேர்தல் களம் தீவிரம் – திமுகவுக்குச் சாதகமாகச் சிறுபான்மையினர் வாக்குகள்?”

பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று ஒரே நாளில் 16 நபர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்தத் தொகுதியில்...

தஞ்சை சட்டமன்றத்தில் புதிய போட்டி: அதிராம்பட்டினம் சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர் களம்.

அதிராம்பட்டினம்: தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அப்துல் காதர், முக்கிய வேட்பாளராக களமிறங்குகிறார். அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த அப்துல்...
spot_imgspot_imgspot_imgspot_img
தமிழ்நாடு அரசு
புரட்சியாளன்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்… யார் இவர் ?

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல் துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக...
புரட்சியாளன்

ஓய்வுபெறுகிறார் இறையன்பு.. புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்கிறார் ஷிவ்தாஸ் மீனா!

தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம்...
புரட்சியாளன்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜன.31-ம்...

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் மர்மம் – 5 பேரிடம் விசாரணையை...

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் கடந்த 22ஆம் தேதி...

BIG BREAKING: இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்களில் இன்றுமுதல் கொரோனா டெஸ்ட் கட்டாயம்.

சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். அவ்வாறு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. "மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா பரவல்...
புரட்சியாளன்

தஞ்சையில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்!(படங்கள்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று...