மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்க கோரி புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தமிழக...
தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஒருசில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதில் 10ஆம் வகுப்பு மாணவர்கள்...
கர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு தனி கொடியை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநிலம் உதயமான நவம்பர் 1-ந் தேதியன்று இப்புதிய கொடியை தமிழகம் முழுவதும் ஏற்றி கொண்டாட வேண்டும் என்றும் பெரியார்...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கொரோனா...
சினிமாவில் பிரபல நாயகியாக இருந்த வந்த நடிகை குஷ்பு கடந்த 2010ம் ஆண்டு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த அவருக்கு திமுக...