செய்திகள்

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரை மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதி...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
அதிரையில் குறைந்த விலையில் வீடு வாடகை! காத்திருக்கிறது ஜஹபர் நாச்சியா காம்ப்ளக்ஸ்!
KPM. ஜஹபர் நாச்சியா காம்ப்ளக்சில்மாத வாடகைக்கு வீடு தயாராக உள்ளது.
இடம்: ECR ரோடு TNTJ பள்ளி அருகில்.
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
மேலும் விபரங்களுக்குதொடர்புக்கு
KPM.பகுருதீன்Cell : 9566631157
======================
வீடு வாடகைக்கு,நமதூர் அதிரையில் ஈசிஆர் ரோட்டில் தவ்ஹித்...
அதிரையில் பரபரப்பு ! சமுதாய அமைப்பின் இரு அணியினர் வாக்குவாதம் !!
அதிரையில் தமுமுக என்ற பெயரில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஜவாஹிருல்லா அணியினரும், ஹைதர் அலி அணியினரும் தனித்தனியாக எதிர்வரும் ஹஜ் பெருநாளை ஒட்டி கூட்டு குர்பானிக்கு விளம்பர பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இதில்...
பட்டுக்கோட்டை: எரிபொருள் நிரப்பும் நிலையம் எதிரே சமூக விரோதிகள் தீ வைப்பு !
பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே உள்ள காடுகளில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்களால் எச்சரிக்கப்பட்டும் கண்டுகொள்ளாத நபர்கள் நேற்று மாலை மரங்களுக்கு தீ...
பட்டுக்கோட்டை நவரத்தின தங்க மாளிகை நாளை துவக்கம் !!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 5-ந்தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம்...
தஞ்சை மாவட்டத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு தேவை – இரட்டை இலக்கத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பு...
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
ஆனால் தஞ்சை மாவட்டத்தை பொருத்தமட்டில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநிலத்தில் சில தளர்வுகளை அரசு...
அதிரையில் நாளை மின்தடை கிடையாது – மின்வாரியம் திட்டவட்ட மறுப்பு!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை வெள்ளிக்கிழமை(02/07/2021) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அறிவதற்காக...








