செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
வழிபாட்டுத்தளங்களை திறக்கக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் !
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள்...
அதிரை பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள்!
கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.!
திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலித்தால் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளிடம்...
மல்லிப்பட்டிணம் துறைமுகம் குறித்து மீன்துறை ஆய்வாளர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மல்லிப்பட்டினம் மீன்துறை ஆய்வாளர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கத்தின் மூலம் மீன்பிடி துறைமுக வாகன நுழைவு கட்டணம் வசூல்...
கிராத் போட்டியில் அதிரை சிறுவன் தொடர் சாதனை!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என்.அப்துல் காதர். அபுதாபி நிதியமைச்சகம் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜீம் (வயது 11). அபுதாபி குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியில் 7...
அதிரையில் பயங்கர அதிர்வு சத்தம்.. என்னவாக இருக்கும் ?
அதிராம்பட்டினத்தில் சற்று முன்(பிற்பகல் 3.10 மணியளவில்) அதிக சத்தத்துடன் அதிர்வு ஒன்று கேட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து வாட்ஸ் ஆப் குழுக்களில், ஒலித்த சத்தம் என்னவாக இருக்கும் என்று அதிரையர்கள்...
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு – திருபுவனத்தில் மரக்கன்றுகள் நட்ட இளைஞர்கள் !(படங்கள்)
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இளைஞர் பேரவையின் தலைவர் சஹாபுதீன் தலைமையிலும்,...








