செய்திகள்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
மரண அறிவிப்பு.KM முகம்மது அவர்கள்.
தரகர் தெருவை சார்ந்த மர்ஹும் முஹம்மது நைனா மலை அவர்களின் மகனும் மர்ஹும் எஸ் எம் அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும் மறுகும் முகமது அலி மறைக்க யார் மர்ஹும் நைனா மலை...
அதிரை: இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரில் நகராட்சி கட்டிடத்திற்கு இஸ்லாமியரின் பெயரை வைக்காமல் உ.பியிலா வைக்க...
அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக...
SDPI வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அதிரை கல்வி தந்தை காதர்முகைதீன் பெயர் சூட்டல்!
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் வருகின்ற 2-2-2025 அன்று தஞ்சையில் மாபெரும் வக்ஃப் உரிமை மாநாட்டை நடத்த உள்ளது .
தமிழகமெங்கும் உள்ள SDPI கட்சியினர், ஜமாத்தார்கள், வக்பு நில நிர்வாகிகள்...
அதிரையில் சாலை விழிப்புணர்வு பேரணி – ரோட்டரி சங்கம் நடத்தியது !
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக போலியோ நோயில் இருந்து மக்களை காக்கும் திட்டத்தை தொடங்கி வெற்றி கண்டுள்ளது.
மேலும் சாலை பாதுகாப்பு, மருத்துவம்,கல்வி உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களை வகுத்து...
அதிரைக்குள் அறிமுகமாகிறது ஜுமாட்டோ – ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி !
சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் செயலி மூலாமக உணவு மற்றும் குரோசரி செலிவரி செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் அணிவகுத்து வந்துள்ளது.
அதில் குறிப்பாக, ஜுமாட்டோ எனும், உணவு டெலிவரி செய்யும் நிறுவனம்...
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்கடர் பட்டம் வென்றார் – கவுன்சிலர் அபு !(படங்கள்)
அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு 8ன் உறுப்பினர் அபுதாஹீர் மக்கள் பிரதிநிதியாக மிகவும் செம்மையாக பணியாற்றி வருகிறார்.
இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளில் பெரும்பாலான பணிகளை நிறைவு செய்துள்ளார்.
இதனிடையே இவரது மக்கள் நல...








