செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
கடற்கரை தெரு புதிய நிர்வாக கமிட்டிக்கு அனைத்து முஹல்லா கூட்டமைப்பு வாழ்த்து
கடற்கரை தெரு ஜும்மா பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
புதிய நிர்வாகிகளின் பணி...
அதிரை பேரூராட்சியால் மொத்தமாக மறந்த முத்தமாள் தெரு!
அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத கால்வாயால் வீதிகளுக்குள் கழிவு நீர் புகுந்து நோயை பரப்பி வருகிறது.
சிறு மழைக்கு கூட தாங்காத கால்வாயால் தெருவுக்குள் கழிவு நீர் புகுந்து வருகிறது.
இதனால் அப்பகுதி...
அதிரை: ஆற்று மணல் என கடற்கரை மண் விற்பனை!
அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மணல் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் தலைமைக்கு அவ்வப்போது புகார் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாவட்டம் முழுவதும் தீவுரமாக மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வாகனங்களை...
கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி…
கொரோனாவுக்கு பின் குறட்டை விடும் பேரூராட்சி !
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்பட வில்லை இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்பரவும் அபாயமும் உள்ளது.
இது...
அதிரை : நாதக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் !
அதிராம்பட்டினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிரை கிளை நிர்வாகம் புதிதாக நியமிக்கப்பட்டு கட்சி பணிகள் தீவீரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் கபசுரக் குடிநீர் வழங்க...
சுயஊரடங்கை அறிவித்த கிராமம் – டாஸ்மாக் கடையையையும் அடைக்க உத்தரவிட்டு நெகிழ வைத்த தஞ்சை...
தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக அப்பகுதியினர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை அறிவித்து கடைகளை அடைத்தனர். மேலும்,...








