செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை மூடிட நண்பர்கள் குழுவினர் வேண்டுகோள்
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை மாலை நேரங்களில் மூடிட நண்பர்குழுவினர் வேண்டுகோள்.
கொரோனா பரவல் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் வேளையில், அதே போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து...
பேராவூரணி அருகே கல்லணை கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
பேராவூரணி, ஜூன்.21-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பைங்கால் கிராமத்தின் தெற்கு கடைசி எல்லையும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு எல்லையுமான கல்லணை கால்வாய் பெரிய ஆறு இரண்டு கிராமத்திற்கும் எல்லையில் சுமார் 75...
மல்லிப்பட்டிணத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது, பெரும் விபத்து தவிர்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் சீதக்காதி தெரு வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது.
கீழே விழுந்த மின்கம்பி தீப்பிடித்தது இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அப்பகுதிமக்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள்,...
புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யுடன் PFI நிர்வாகிகள் சந்திப்பு!(படங்கள்)
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக புதியதாக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூன்.19) மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக...
அதிரை அருகே இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு.
கடந்த ஜூன் 13ம் தேதி அன்று 800 க்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர், ஹெட்ரோ...
மல்லிப்பட்டிணம் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேளையில் மல்லிப்பட்டிணத்தில் வடக்குத்தெரு,உமறுப்புலவர் தெரு,ஷாபி இமாம் தெரு ஆகிய பகுதிகளில் டெம்போ வாகனத்தின் உதவிகொண்டு கிருமி நாசினி...







