செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மல்லிப்பட்டிணத்தில் கடையடைப்பு.?
தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான் குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த தந்தை மகன் இருவரும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் மர்மமான முறையில் உயிரழந்துள்ளனர்.
இதனை...
அதிரையில் PFI சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் !(படங்கள்)
அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விலைமதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது.2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி,...
புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யுடன் TNTJ நிர்வாகிகள் சந்திப்பு !
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சரகத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் DSP புகழேந்தி கணேஷுடன் இன்று (23/06/2020) காலை பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் அனுமதியில்லை, மீன்வள உதவி இயக்குனர் சிவக்குமார் அதிரடி உத்தரவு..!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் மாலை நேரங்களில் நுழைய தடை.
தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது,அதேப்போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதிகமான வெளியாட்கள்,வெளியூர் நபர்கள் துறைமுகத்தில் வந்து செல்கின்றனர்.இதனால்...
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு !
அதிரை கடற்ரைத்தெரு முஹல்லா ஜமாத்தின் 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று(21/06/2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் கடற்கரைத்தெரு தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய...
அதிரை : கண்டுகொள்ளாத பேரூராட்சி ! களத்தில் இறங்கிய அய்வா !
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள் பேரூராட்சி ஊழியர்களால் அவ்வப்போது அள்ளப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் குப்பைகளை அள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில்...








