செய்திகள்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
சர்வதேச மாரதானில் மிளிரும் அதிரையர்!
அதிரை கடற்கரை தெரு சவுரியப்பா குடும்பத்தை சேர்ந்த ஹாஜி ஹாஃபிழ் N.M.A அப்துல் லத்திப்பின் மகன் A.முகம்மது (39வயது), ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். முதன்முறையாக 2018ம்...
தக்வாபள்ளி நில ஆக்கிரமிப்பாளர்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – டிரிபியூனல் நீதிமன்றம்.-
அதிரை துலுக்கா பள்ளி ட்ரஸ்ட்டுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமம் செய்து உரிமை கொண்டாடி வரும் நபர்களுக்கு சமீபத்திய வக்பு நடவடிக்கைகள் பேரிடியாக அமைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.
இதேபோல் தமிழகம் தழுவிய அளவில் வக்பு நில...
மாரதான் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அதிரையர்! முழு தூரத்தையும் கடந்து அசத்தல்!!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஞாயிற்றுக்கிழமை 44வது மாரதான் போட்டி நடைபெற்றது. உலக புகழ்பெற்ற இந்த 42.2 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அதிரை கடற்கரை தெரு...
சென்னையில் 5G இணைய சேவை துவக்கம் – ஏர்டெல் அறிவிப்பு –
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
சென்னையில் 5ஜி சேவையை துவக்கியதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக...
மக்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாவட்ட மா செ ! படைதிரட்டிய அதிரை திமுக...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் பட்டுக்கோட்டை தொகுதி மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி
திமுகழக தலைமையால் தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பட்டுக்கோட்டை...
Advஅதிரையில் அதிரடி ஆஃபர் Hi5 Mens & kids wear புதிய உதயம் !!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புதிய உதயமான Hi5 மென்ஸ் கிட்ஸ் வியர்அதிரடி ஆஃபர் வழங்குகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்








