தமிழகத்தில் எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இத்துடன் பள்ளிக், …
Daily Archives
January 27, 2022
-
பிப்ரவரி 19 ம் தேதி நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று வரும் இவ்வேளையில் அதிரையில் அதிமுகவினர் மெளனம் காத்து வருகிறார்கள். இந்த நிலையில் நடை பெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில்…
-
காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தேர்தல் முன்னேற்பாடுகள் படு ஜரூராக நடந்து வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தமக்கு சாதகமாக உள்ள வார்டுகளை ஒதுக்கீடு செய்திட கோரி நகர திமுகவிடம் கடிதம் கொடுத்துள்ளது. கிணற்றில் போடப்பட்ட கல்லான கடிதம் குறித்து திமுக…