தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் மல்லிப்பட்டிணம் டால்பின் பீச் சுற்றுலா கடற்கரையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கொரோனா ஊரடங்கினால் முடங்கி போன பொதுமக்கள் மாலைநேரங்களில் சுற்றுலா பகுதிகள்,கடற்கரைகளுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலே துறைமுகம்...
அதிரையின் கல்வி சுடராக அறிவொளி வீசி கொண்டிருக்கும் MKN மதரஸா டிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடியகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 222 மாணவர்கள் +2 தேர்வு எழுதினர். இதில் 85% (188 ) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர். அதேசமயம்15% மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தற்போது தள்ளிபோய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதிதங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.