Wednesday, March 18, 2026

Adirampattinam

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம். C.M. இப்ராஹிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம். செய்யது புஹாரி...
spot_imgspot_img
பொது அறிவிப்பு
admin

அதிர்ச்சி தகவல் – இப்போதே மாற்றிடுங்கள் நாட்டை விட்டு ஓட காத்திருக்கும் ஏர்செல்!!

மும்பை: ஏப்ரல்-15 ம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க்கை மூட உள்ளதாக டிராய் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் MNP மூலம் வேறு நெட்வொர்க்கிற்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தியா முழுவதும் ஏர்செல் சிக்னல் வழங்கிய...
Ahamed asraf

பட்டுக்கோட்டையை சேர்ந்த வித்யா என்பவர் காணவில்லை..,தனியார் பேருந்தில் சென்றபோது கடத்தப்பட்டாரா என சந்தேகம்..!

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வித்யா.இவருடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கீரனூர் செல்ல பட்டுக்கோட்டையில் பேருந்தில் பயணித்து உள்ளார். வித்யா தன்னுடைய...
admin

அதிரையில் துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள்..!

சமூக சேவகரின் மகத்தான பணி.. தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பல இடங்களில் குறிப்பாக கடற்கரை தெரு தர்கா மற்றும் புதுமனை தெரு, செக்கடி பள்ளி (மசூதி) பின்புறம் உள்ள மின்கம்பம் எண் 948 ஆகிய...
admin

அதிரை அருகே உள்ள மஸ்னி வல்மஸ்ஜித்க்கு உதவுடுவீர்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் பலர் வாழும் ஓர் முக்கிய பகுதியாக உள்ளது.இங்கு முஸ்லிம்களின் வனகஸ்தலமான பள்ளிவாசல் சுமார் 30க்கும் மேற்பட்டே உள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் கட்டுமான பணி மற்றும் பள்ளி நிர்வாகிக்க...
admin

ரோட்டரி சங்கம் மற்றும் மனோர பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கற்காவயல் மனோர பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இன்று(22/02/2018) கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் காளை மாடுகள், பசு மாடுகளுக்கு...
admin

முடங்கியது ஏர்செல் சேவை : வாடிக்கையாளர்கள் அவதி..!!

தமிழகத்தில் தற்போது ஏர்செல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பிற நெட்வொர்க்களுடன் போட்டிப்போட்டு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அந்த மாநிலங்களில்...