Wednesday, March 18, 2026

Adirampattinam

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம். C.M. இப்ராஹிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம். செய்யது புஹாரி...
spot_imgspot_img
செய்திகள்
admin

அதிரையில் மூன்றரை பவுன் செயின் தவறவிட்ட பெண் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!

அதிராம்பட்டினம் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் ஃபாத்திமா பள்ளிவாசல் அருகே பெண்மணி ஒருவர், தனது மூன்றரை பவுன் செயினை தவறவிட்டுள்ளார். சென்று வந்த பல இடங்களில் தேடி அழைந்தும், நகை கிடைக்காததால் அப்பெண் மிகுந்த...
admin

அதிரை: இரவில் சுற்றும் பொடிசுகள் ! கடுப்பாகும் காவல்துறை ! கட்டுப்படுத்த கோரிக்கை !!

அதிராம்பட்டிணத்தில் ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகள் கொரோனாவுக்கு முன்பு இருந்து வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இரவு வழிப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் பெரும்பாலனவர்கள் இரவில் அவரவர்...
admin

அதிரை: திமுக தொண்டருக்கு தலைமை கழகம் மருத்துவ உதவி !!

அதிராம்பட்டினம் மேலதெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபூர் தீவிர திமுக தொண்டரான இவருக்கு ஈஸ்னோபிலியா எனும் மூச்சுத்திணறல் நோய் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. போதிய வசதியின்மை காரணமாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனையறிந்த நகர...
admin

அதிரை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம் !

அதிராம்பட்டினம் - மதுக்கூர் சாலையில் பழஞ்சூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த ஆட்டோ, பழஞ்சூர் அருகே சாலையில் ஓரங்களில் கொட்டிகிடந்த வைக்கோல் மீது மோதி...
admin

அதிரை அருகே ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல்! மற்றோருவரை தேடும் பணி தீவிரம்!

அதிரை அடுத்த தாமரங்கோட்டையில் உள்ள ஏரி ஒன்றிற்கு அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் மது அருந்த சென்று உள்ளனர். நீண்டநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது...
admin

அதிரையர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் அவசர அறிவிப்பு!!

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம், கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளியில் மாலை 7:30 மணியளவில், கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி கமிட்டித் தலைவர். ஜனாப். VMA. அஹமது ஹாஜா...