TNEB
அதிரை மின்சார வாரியத்தால் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த போகும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தெரிகிறது. அதிரையை சேர்ந்த ஒரு சிலர் இன்று 14.09.2022 புதன்கிழமை காலை 11 மணிக்கு ...
அதிரை, முத்துத்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை :
மதுக்கூர் துணை...
தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய வழிமுறைகளை வெளியிட்டது மின்சாரத்துறை!
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.
மேலும், இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட...
அதிரையில் நாளை மின்தடை!
அதிராம்பட்டினம் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மதுக்கூர் துணை மின் பகிர்மான தடத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(28/10/2021) காலை 10 மணி முதல் 5 மணி வரை...
திமுக அரசின் பெயரை கெடுக்கும் அதிரை மின்வாரியம்?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று(10/06/2021) பிற்பகல் பராமரிப்பு பணிக்காக ஒன்றரை...
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு !
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தை வெகுவாக தாக்கி வருகிறது, இதனிடையே தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கின்றனர்.
இதனை நன்குணர்ந்த அரசு பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும்...