Monday, December 1, 2025

BREAKING NEWSஅதிரையில் அரசு பேருந்தின் காற்றை பிடிங்கி போரட்டம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் அதற்க்கு போதிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் அனைத்து கட்சி எடுத்த முடிவின்பிரகாரம் பந்த் அனுசரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகள் ஆங்காங்கே காவல் துறை உதவியுடன் இயக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி புறபட்ட தடம் எண் 14 என்ற பேருந்து வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது அப்போது வழிமறித்த போராட்ட காரர்கள் டயரின் காற்றை பிடுங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து நடத்துனர் அதிரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் பயணிகளை பாதுக்காப்பாக மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்து உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img