Monday, December 1, 2025

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தோப்புத்துறை யுனைடெட் பேட்மிண்டன் கிளப் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி – 2018 நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையில் நடைபெற உள்ளது. வருகிற 23/06/2018 சனிக்கிழமை தோப்புத்துறை படேசாஹிப் விளையாட்டு அரங்கத்தில் இத்தொடர் நடைபெற உள்ளது.

இதில் முதல் பரிசாக ரூ.15,000 ; இரண்டாம் பரிசாக ரூ.12,000 ; மூன்றாம் பரிசாக ரூ.9,000 ; நான்காம் பரிசாக ரூ.6,000 வழங்கப்பட உள்ளது.

மேலும் தொடர்புக்கு :
9047341184
7305125545
9042546284

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img