Sunday, September 14, 2025

சமூக சேவையில் சிறந்து விளங்கி வரும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பான சமூக சேவையை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கடற்கரைத்தெருவில் மரங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன் விளைவு , இன்று மழையே இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.

இந்த நிலையில் தான் இன்று திங்கட்கிழமை[25.06.2018] கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் மழையை பெரும் பொருட்டிலும் கடற்கரைத்தெருவில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் சிறுவர்கள் , பெரியவர்கள் என அனைவரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு மரங்களை நட்டுச்சென்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img