Sunday, September 14, 2025

மல்லிப்பட்டினத்தில் ஜூன் 29ல் சாலை மறியல் மீனவ சங்கம் அறிவிப்பு….!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு உரிமையாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் A.தாஜீதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 61நாள் மீன்படி தடைக்காலத்தில் இன்ஜின் பொருத்தப்பட்ட மற்ற அனைத்து நாட்டு படகுகளையும் அனுமதித்தால் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை, இதன் காரணமாக மீன் இனப்பெருக்கம் அடையாமல் விசைப்படகு மீனவர்களை நஷ்டமடைய செய்துள்ளது.இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டணம் தெரிவிப்பது, கடல் சீற்றம் எனக்கூறி கடலுக்கு செல்ல கூடாது என்ற உத்தரவு மீன்வர்களை பெரிதும் பாதித்துள்ளது.

மீன் வளத்துறையை கண்டித்தும்,மீனவர்களின் வாழ்வாதரத்தை கணக்கில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் ஜூன் 29ம் தேதி மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img