Saturday, April 27, 2024

மல்லிப்பட்டினத்தில் ஜூன் 29ல் சாலை மறியல் மீனவ சங்கம் அறிவிப்பு….!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு உரிமையாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் A.தாஜீதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 61நாள் மீன்படி தடைக்காலத்தில் இன்ஜின் பொருத்தப்பட்ட மற்ற அனைத்து நாட்டு படகுகளையும் அனுமதித்தால் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை, இதன் காரணமாக மீன் இனப்பெருக்கம் அடையாமல் விசைப்படகு மீனவர்களை நஷ்டமடைய செய்துள்ளது.இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டணம் தெரிவிப்பது, கடல் சீற்றம் எனக்கூறி கடலுக்கு செல்ல கூடாது என்ற உத்தரவு மீன்வர்களை பெரிதும் பாதித்துள்ளது.

மீன் வளத்துறையை கண்டித்தும்,மீனவர்களின் வாழ்வாதரத்தை கணக்கில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் ஜூன் 29ம் தேதி மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...