Monday, December 1, 2025

அதிரையில் மின் வயர்களை அறுத்து செல்லும் லாரிகளால் அவதி !!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தேங்காய் விவசாயம் அதிகமாக உள்ள பகுதி இப்பகுதியில் விளையும் தேங்காய்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்கள்.

இவர்கள் வாங்கும் தேங்காய்களை மட்டை உரித்தே எடுத்து செல்கின்றனர்.

இதில்.சேமிக்கப்பட்ட மட்டைகளை தனியார் கயிறு நிருவனங்களுக்கு மண்டி உரிமையாளர்கள் விறபனை செய்கின்றனர்.

இம்மட்டைகள் தூத்துக்குடி, ஆறுமுகனேரி உள்ள தொலைதூரங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்கின்றன.

இவைகள் அதிரை சி எம் பி லைன் வழியாக மலைப்போல் குவிக்கப்பட்டு எடுத்து செல்கின்றனர்.

இதனால் வீடுகளுக்கு செல்லும் மின் ஒயர்கள், போன் ஒயர்கள்,டிவீ கேபிள்கள் அனைத்தும் அவ்வப்போது அறுந்து விழுகின்றன என்றும், இதனை வாடி உரிமையாளர்கள் முறைப்படுத்த வேண்டும் என்பதே சி எம் பி.லைன்.மக்களின் கோரிக்கையாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img