Sunday, February 1, 2026

எதிலும் கலப்படம் ! பட்டாணிக்கு சாயமேற்றும் பாவிகள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

உணவு பொருட்களின் நம்பகத்தன்மையை கெடுக்கும் விதமாக நமது அன்றாட உணவுகளில் ரசாயன கலவையை அதிகளவில் கலந்து விடுகின்றனர்.

இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்த்தாக்கம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதனால் மக்கள் அதிகளவில் பச்சையம் நிறைந்த இயற்க்கை காய்கனிகளுக்கு மாறி வருகின்றனர்.

ஆனால் அதற்க்கும் ஆப்படித்தார்போல் பச்சையத்தை அதிகரிக்க செய்யும் விதமாக கலவை இயந்திரத்தின் உதவியுடன் பட்டானிக்கு கலர் ஏற்றும்.காட்சி நம்மை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
எனவே சுகாதார துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை. மேற்கொண்டு, சந்தைகளில் விற்பனைக்கு வரும் கலப்பட காய்கனிகளை பறிமுதல் செய்வதுடன் குற்ற செயலில்.ஈடுபட்டவர்கள் மீது சட்ட விரோத உணவு கலப்பட குற்றத்தின் கீழ் தண்டனை பெற்றுதர வேண்டும்.

வீடியோ இணைப்பு:-

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img