Sunday, September 14, 2025

திமுக செயற்குழு இன்று கூடுகிறது : எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் முதலாவதாக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சென்னை அன்னா அறிவாலயத்தில் இன்று காலை, 10 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், முக.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என 750 பேர் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக முக.ஸ்டாலினை பொதுக்குழுவில் தேர்வு செய்து குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

அதிலும் குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரியை கட்சியில் சேர்ப்பதா வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

கலைஞரின் மறைவுக்குப் பிறகு திமுகவின் அடுத்த நிலைப்பாடு எப்படியாக இருக்கும் என்பதனை இக் கூட்டம் உறுதிப்படுத்தும் என்று திமுக தொண்டர்கள் நம்புகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img