Saturday, December 13, 2025

தண்ணீரின்றி திக்குமுக்காடும் விவசாயிகள் : போராட்டம் அறிவிப்பு! (வீடியோ இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், கடைமடை பகுதியான அதிராம்பட்டினத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒரு மாதகாலமாகியும் வராததால் பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு ஒரு மாதமாகியும் பசுமை பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து எதிர்வரும் (23/08/2018) வியாழன் அன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அதிரை பேரூராட்சி வளாகம் முன்பு பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.

பஸ் மறியல் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்புக்குமாறு கடைமடை விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புக்கு:- +91 9566 008 588

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

போகிற போக்கில் மால் விசிட்! அதிரை யூசுப்!! (Vlog)

அதிரையை சேர்ந்த யூசுப், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் பல பகுதிகளை வீடியோகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு...

அதிரை சிறார்கள் குர்ஆன் போட்டி -பரிசளிப்பு விழா (நேரலை)

அதிரை வாழ் அமெரிக்கர்கள் சார்பில் நடைபெற்ற இணையவழி குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் பரிசளிப்பு விழா...

வாழ்க்கையின் பக்குவத்தை எடுத்துரைக்கும் பழைய சட்டை ! வீடியோ இணைப்பு.

இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சனைகளுடன் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான நபர்கள் பக்குவமின்றி ஏளனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எவ்வாறு...
spot_imgspot_imgspot_imgspot_img