அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த A.K.அப்துல் சுக்கூர் அவர்களின் மகன்
A.S.முகமது ஆத்திப்.இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கால்பந்து விழையாட்டில் சிறந்து விளங்கும் இவர் பல மாவட்டங்களில் பள்ளியின் சார்பாக விழையாடி பல சாதனை படைத்து வருகிறார்.தற்ப்போது14 வயதிற்க்கு உட்பட்ட பிரிவில் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இம்மாணவரை
ஊக்குவிக்கும் விதமாக அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி,பாராட்டு சான்றிதழ் மற்றும் ஸ்போர்ட்ஸ் சூ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர்.
Rtn.M.K.முகமது சம்சுதீன்,
செயளாலர்
Rtn.Z.அகமது மன்சூர்
பொருளாளர்
Rtn.S.சாகுல் ஹமீது
முன்னால் செயளாலர்
Rtn.முகமது நவாஸ்கான்
Rtn.பாவா பகுருதீன் மற்றும் உறுப்பினர்கள்
கலந்து கொண்டு மாணவனை இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்தனர்.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...