Sunday, September 14, 2025

அதிரையை சேர்ந்த பள்ளி மாணவனை காணவில்லை !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவர் பேருராட்சியில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கே.குணா இஸ்வரன் (வயது-15). இவர் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை நேற்றைய தினத்தில் இருந்தே காணவில்லை. இவர் கடைசியாக நீல நிற சட்டையும் காக்கி நிற பேண்டும் அணிந்து இருந்துள்ளார். நேற்றைய தினம் காளியப்பன் வேலை முடித்துவிட்டு வீடு சென்று பார்க்கும் பொழுது காணவில்லை என்று கூறுகிறார்.

இவரை பற்றி ஏதேனும் தகவில் கிடைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:7094189157

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img