Sunday, September 14, 2025

செந்தலைப்பட்டினத்தில் மாபெரும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தடுக்க அரசின் சார்பிலும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்துக்கு அடுத்த செந்தலைப்பட்டினத்தில் இன்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு இன்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் மற்றும் அழகிய நாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து செந்தலைப்பட்டினத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தினர். இன்று வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற இம்முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img