Monday, September 15, 2025

அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது ஆசிப் திருமண விழா!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தின் மூத்த நிருபர்களில் ஒருவரான M.அஹமது ஆசிப் அவர்களின் திருமணம் இன்று (24-12-2018) திங்கட்கிழமை நடைபெற்றது.

முன்னதாக இத் திருமண விழாவை சிறப்பிக்க வருகை தந்தோர்களை நண்பர்கள் புடைசூழ குடும்பத்தினர்கள் வரவேற்று அவர்களை நன்கு உபசரித்தனர்.

பின்பு காலை 11 மணிக்கு அதிரையில் உள்ள செக்கடிப் பள்ளி வாசலில் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது ஆசிப் – ஆயிஷா சித்தீக்கா ஆகியோரின் திருமண ஒப்பந்தம் என்றழைக்கப்படும் நிக்காஹ் வைபவம் நடைபெற்றது.

நிக்காஹ் முடிந்த பின்னர் அஹமது ஆசிபிற்கு குடும்ப உறவுகளும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இருமணம் சேர்ந்தால் திருமணம் என்ற சொல்லுக்கு ஏற்ப இன்று திருமணம் எனும் தித்திப்பான பந்தத்தில் இணைந்திருக்கும் அஹமது ஆசிப் – ஆயிஷா சித்தீக்கா மணமக்களை “அதிரை எக்ஸ்பிரஸ்” செய்தி ஊடகம் மனமார வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறது.

நீங்களும் இம் மணமக்களை வாழ்த்தலாமே..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை திருமணங்களில் சோற்றுடன் பரிமாறப்படும் கொரோனா.?

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த பணிகளை மாவட்டங்கள்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்...

அதிரையில் மதநல்லிணக்கம் போற்றும் இல்ல மண விழா!!

நாடெங்கிலும் மதத்தாலும், ஜாதியாலும் சமூகம் பிரிந்து கிடந்தாலும் ஒரு சிலர் எவ்வித மத பேதமும்மின்றி தங்களுக்குள் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாய் வாழ்ந்து வருவதை...

மல்லிப்பட்டிணம் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மல்லி மைந்தர்கள் குழுமம்….!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மல்லி மைந்தர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இன்று(20.6.2019) முகமது ஆசிப் மற்றும் சினோபர் பாத்திமா...
spot_imgspot_imgspot_imgspot_img