Friday, May 3, 2024

மல்லிப்பட்டிணம் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மல்லி மைந்தர்கள் குழுமம்….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மல்லி மைந்தர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இன்று(20.6.2019) முகமது ஆசிப் மற்றும் சினோபர் பாத்திமா இருவருக்கும் இடையே திருமணம் என்னும் நிக்காஹ் மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மா, பலா, கொய்யா, உள்ளிட்ட பல மரக்கன்றுகளை, பசுமையை வலியுறுத்தும் வண்ணமாக மரக்கன்றுகள் மல்லி மைந்தர்கள் குழுமத்தின் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம் மரம்வளர்ப்பும்,அதன் தேவையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...