Monday, December 1, 2025

அதிரையில் 100 வீடுகளில் வாக்கு சேகரித்த பழஞ்சூர் செல்வம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான அதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி சார்பில் தீவிர வாக்கு வேட்டை நடைபெறுகிறது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் திமுகவின் தேர்தல் பணிகளை ஆற்றக்கூடாது என வேட்பாளர் தடை விதித்திருந்த போதிலும் கட்சி மீதான பாசத்தின் அடிப்படையில் காண்போரிடம் திமுகவிற்க்கு வாக்களிக்க கேட்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து நாளையுடன் முடிவுக்கு வரும் வாக்கு சேகரிப்பை கவனத்தில் கொண்டு செல்வத்தின் சொந்தமான எவர்கோல்டு காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் உள்ள 100 வீடுகளில் திமுகவுக்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இவ்வாக்கு சேகரிப்பின் போது முல்லை மதி, அன்சாரி, மரைக்கா இதிரீஸ் அஹமது உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img